முதல் நாள் என்னை பார்த்ததுமே அழுதது
இரண்டாம் நாள் நான் நெருங்கி செல்ல அழுதது
மூன்றாம் நாள் என்னை நோக்கியது
நான்காம் நாள் என்னை அறிந்துகொல்லும் தருணத்தில்
உடனே கிளம்பி வரவும் என்று செய்தி வந்தது இராணுவ முகாமிலிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment